திங்கள், 5 மே, 2014






அருள்மிகு சந்தன பூமாரியம்மன்  திருக்கோயில் திருவிழா , வரும் வியாழக்கிழமை 7-5-2014 அன்று முள்ளங்காடு ,பூண்டி, கோவை யில் காலை 9.00am,முதல் நடைபெறவுள்ளது . குழந்தைகள் நடத்தும் இந்த மாரியம்மன் கோயில் திருவிழாவை நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி மூலம் நடக்கவிருக்கிறது , இதில் அன்பர்கள் கலந்து கொண்டு குருவின் அருளும் அம்மனின் திருவருளும் பெற்று இன்புற்றிருக்க அன்புடன் அழைக்கிறோம்.







அருள்மிகு சந்தன பூமாரியம்மன் திருக்கோயில் திருவிழா